Sunday 27 January 2013

ஐயோ குப்பி குடுக்க ஆள் இல்லையே, பழுக்கக் காய்ச்சின கம்பியை நம்ப வேண்டி இருக்குதே!

அன்புள்ள சாரு,
உயிர்ம்மையில் நீங்கள் எழுதும் திரை விமர்சனங்கள்(அல்லது சவுக்கடிகள்..உங்களவுக்கு தைரியமான விமர்சனம் நான் படித்ததில்லை) அந்த மாதம் முடிந்தவுடன்தான் நீங்கள் உங்கள் தளத்தில் அதை வெளியிடுவீர்கள்.ஆனால் இந்த மாதம் அழகர்சாமியின் குதிரை+I am விமர்சனத்தை முதல் வாரத்திலேயே இணையத்தில் ஏன் வெளியிட்டீர்கள்?உயிர்மையை படிக்கசொல்லி உங்கள் வாசகர்களுக்கு பரிந்துரை செய்யலாமே!!பெரியார் காட்டுமிராண்டி மொழி என்பதை  மாற்ற பாடுபடுவதாக சொல்லும் நீங்கள்(வரவேற்கிறேன்) இது போன்ற தரமான  சிறு பத்திரிக்கைகளை மக்கள் படிக்க பரிந்துரைக்கலாமே  !!
நன்றிvikidare26@gmail.com

தெரியாமப் பண்ணிப் புட்டேன் சாமி.  என்னய மன்னிச்சுடுங்க… இல்லேன்னா எதாச்சும் பனிஷ்மெண்ட் குடுத்துடுங்க…  என்னா பனிஷ்மெண்ட் குடுக்கலாம் எனக்கு…  ஒரு இரும்புக் கம்பியைப் பழுக்கக் காய்ச்சி என் குதத்தில் செருகலாமா?
சாரு

5 comments:

  1. " ஒரு இரும்புக் கம்பியைப் பழுக்கக் காய்ச்சி என் குதத்தில் செருகலாமா?"

    எத்தனை கம்பிகளை நீங்க செருகி இருக்கீங்க. உங்களுக்கு இதென்ன புதுசா

    ReplyDelete
  2. தல,
    பப்பு சொரோவுக்கும் நீங்க கம்பி சொருகுவீங்களா

    ReplyDelete
  3. சாரு விமர்சகர் கூட்டத்தினருக்கு,

    சர்ரு கமலஹாசனை திட்டி விமர்சித்து வருவதாக ஓங்க வட்டத்தில் விமர்சித்து வரீங்க. ஆனா ஏன் நம்ம தல கமலை விமர்சிக்கின்ராறு என்று ஒங்களுக்கு தெரியுமா?
    ரீசன் தெரிஞ்சா நீங்க நம்ம தலயை திட்ட மாட்டேங்க.

    கமலு தன்னோட படம் ஒன்னுல சாருவை நக்கலடிச்சு வசனம் ஒன்னு போட்டிருக்காரு.

    எதுன்னு கேக்கிறீங்களா? அதுதான்
    தேவர் மவன் படத்துல ரேவதி பொண்ணு சொல்லுமே "வெறும் காத்துதான் வருகுது" என்னு.

    உண்மையில் நம்ம தல யை கிண்டல் பண்ணத்தான் கமலு அந்த வசனத்தை போட்டு சேப்டி யாக ரேவதி வாயால சொல்ல வைச்சுருப்பாரு. (நம்ம தல க்கு இந்த பிரச்சினை ரொம்ப நாளாக இருக்கு. எந்த மருந்து போட்டும் மாரல)

    இப்ப சொல்லுங்க கமலை நம்ம தல தாக்குறது சரியா? தப்பா?

    ReplyDelete
  4. சோறு பெசஞ்சிதா4 March 2013 at 21:25

    இப்படி போறவன் வரவனெல்லாம் ஏத்தி ஏத்திதான் பைல்ஸ் வந்து பன்னி வார் துன்னுற நெலமைக்கு போனதை மண்டை மறந்துடுச்சா?

    ReplyDelete
  5. சென்னைக்கு அருகில் உள்ள கோவளம் கடற்கரை விடுதியில் வாசகர் வட்ட நண்பர்கள் வரும் சனிக்கிழமை 6-4-2013 சந்திக்க இருக்கிறோம். மதியம் ஒரு மணி அளவில் சந்திப்பு துவங்கும். கலந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் துரோகியைத் தொடர்பு கொள்ளலாம். 99419 59211 ஒரே ஒரு நாள்தான் உள்ளது. முந்துங்கள்…

    ReplyDelete