Tuesday 15 January 2013

தமிழர் பண்பாடும் சாரு நிவேதிதாவும்

நேற்று தந்தி தொலைக்காட்சியில் தமிழர்பண்பாடு என்னும் தலைப்பில் சாரு விவாததில் கலந்து கொண்டு தமிழர்களுக்கு பண்பாட்டைப்பற்றி விளக்கினார்

பெருமாள் என்ற அவரது சுயபுனைவுக்கதாபாத்திரத்தின் குடும்ப பண்பாடும் யோக்கியதையும் கீழே(அவரே எழுதியது)




குட்டிக் கதைகள் நூற்றியெட்டு (78) 

கடவுளின் குழந்தைகள்

“அடிக்கடி உன்னை பிச்சைக்காரன் என்று சொல்லிக் கொள்கிறாய்; ஆனால் Esprit சட்டை போடுகிறாயே, எப்படி அது? ” என்று கேட்டான் விஷால்.

விஷாலுக்கு வெங்கியைப் பற்றித் தெரியாது. நடிகர் விஜய் ஒரு படத்தில் தன்னுடைய நண்பர்களின் காதலுக்கு ஓடி ஓடி உதவி செய்வார். வெங்கி அந்த மாதிரி. தன்னுடைய நண்பர்கள் யாராவது காதலில் விழுந்தால் போதும்; அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வான்.

பெருமாளின் கோஷ்டியைச் சேர்ந்தவன் ரவி. கோடீஸ்வரன். அவன் திடீரென்று ஒரு டீவி சீரியல் நடிகை ஒருத்தியைக் காதலித்தான். அவன் காதலித்தான் என்பதை விட அவள் இவனைக் காதலித்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். அவளுக்கு டீவி சீரியலை விட்டால் விபச்சாரம் ஒரு உப தொழில். ரவி ஒரு நாள் (இரவு) அவளிடம் போயிருக்கிறான். இரவுக்கு 15,000 ரூ. ஒரு லட்சமே கொடுக்கலாம். அவ்வளவு அழகி. ஆனால் என்னவோ தெரியவில்லை. அவளால் சினிமாவில் கால் பதிக்க முடியவில்லை.


                                     
ஒரே இரவில் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து விட்டது. ரவியிடம் ஒரு பழக்கம் என்னவென்றால், ஒரு மாதத்துக்கு மேல் ஒரு பெண்ணிடம் பழக மாட்டான். அப்படிப்பட்டவன், இவளிடம் விழுந்து விட்டான். கிட்டத்தட்ட ஆறு மாத காலம் அவள் தன் மெயின் தொழிலையும், கூடவே உப தொழிலையும் விட்டு விட்டாள். முடிந்தால் அவனுடனேயே இருந்து விடலாம் என்பது அவள் எண்ணம்.

அந்தக் கால கட்டத்தில், அவர்களுக்கு பாண்டிச்சேரியிலிருந்து பிரியாணி அனுப்பிக் கொண்டிருந்தான் வெங்கி. இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் யார் செய்வார் சொல்லுங்கள்? மாஸ் ஓட்டலிலிருந்து சென்னைக்கு மதியத்துக்குள் பிரியாணி வந்து சேர்ந்து விடும். ஆள், வாகனம் எல்லா ஏற்பாடும் வெங்கி.

அந்த நடிகையுடன் ஆறு மாதம் பழகினான் ரவி. இப்போது அவள் மீண்டும் டீவி சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறாள்.

                                           

அதே போன்றுதான் பெருமாளின் காதலையும் வாழ வைத்துக் கொண்டிருந்தான் வெங்கி. பெருமாளின் களப் பணிக்கான காஸ்ட்யூம் செலவெல்லாம் அவனுடையது.

” வெங்கியின் தொலைபேசி எண்ணைக் கொடு ” என்று கேட்டான் விஷால்.

“ம்ஹும்...எத்தனை காலத்துக்குத்தான் அவன் மற்றவர்களின் காதலுக்கே உதவி செய்து கொண்டிருப்பான்? நீ பெண்ணாக இருந்தால் தருகிறேன்... ”

பிச்சை என்றதும் இன்னொரு விஷயம் ஞாபகம் வருகிறது. பெருமாளின் வாசகன் ஒருவன் “இப்படிப் பிச்சை எடுத்துப் பிழைப்பதை விட நீ சாகலாம் ” என்று லண்டனிலிருந்து மெயில் அனுப்பியிருந்தான்.

டேய் மாதர்சோத், பெருமாள்தான் பலமுறை எழுதியிருக்கிறானே, அவனுடைய அம்மா ஒரு விபச்சாரி என்று. அம்மா மட்டுமா? தங்கை கூட விபச்சாரிதானே? ஒரு விபச்சாரியின் மகனாகவும், ஒரு விபச்சாரியின் சகோதரனாகவும் வளர்ந்தவனுக்குப் பிச்சை எடுப்பது போன்ற சிமுட்டான் வேலையிலெல்லாம் ஈன மானம் இருக்க முடியுமாடா, லவ்டே கா பால்.

டேய் மாதர்சோத், பெருமாளின் அம்மாவும், தங்கையும் மட்டுமல்ல, அவனுடைய குடும்பத்தில் மட்டும் ஒரு அரை டஜனுக்கு மேற்பட்ட பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள். பெருமாளின் பெரியம்மாவோ எல்லாவற்றையும் மிஞ்சியவள். தன்னுடைய மூத்த மகனுடனேயே குடும்பம் நடத்தி இரண்டு குழந்தையும் பெற்றாள். ஒரு ஆண்; ஒரு பெண். அதாவது, பெருமாளுக்கு அவர்கள் தம்பி தங்கைகள். இதிலும் ஒரு குழப்பம் நடந்தது; என்ன தெரியுமா? அந்தப் பெரியம்மாவின் மகளுடன் – அதாவது, தங்கையுடன் - பெருமாளும் பெருமாளின் தம்பியும் நீண்ட காலம் உறவு வைத்திருந்தார்கள். உறவு என்றால் செக்ஸ்டா, தேரி மா தி ஃபுத்தி. அதற்குப் பழி வாங்கும் விதமாகவோ அல்லது இயல்பாகவோ, அந்தப் பெரியம்மாவின் மகன் - அதாவது, பெருமாளின் ஒன்று விட்ட தம்பி - பெருமாளின் தங்கையைக் காதலித்துத் திருமணமும் செய்து ஒரு குழந்தையையும் கொடுத்து வீட்டை விட்டுத் துரத்தி விட்டான்.

                                      

டேய் மாதர்சோத், இப்படிப்பட்ட ஒரு கௌரவமான குடும்பத்தில் பிறந்து, கக்கூஸ் அள்ளும் தொழில் செய்து, பிறகு சிறிது காலம் ஜேப்படித் திருடனாகவும் வாழ்ந்த பெருமாளுக்கு பிச்சை எடுப்பதுதானா மானக் கேடான விஷயமாக இருக்கும் என்று நினைக்கிறாய்?

ஜேப்படித் திருடனாக மட்டும் அல்ல; ஒரு வருட காலம் பெருமாள் தன் விந்துவை மட்டுமே மூலதனமாகக் கொண்டு வாழ்ந்திருக்கிறான். வாரம் இரண்டு முறை விந்து வங்கிக்குச் செல்வான். அவனால் தினந்தோறும் விந்து சப்ளை செய்ய முடியும். ஆனால் விந்து விற்பனைக்கென்று சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி வாரம் இரண்டு முறைதான் விற்க முடியும். நான் தான் விற்பனை என்று எழுதுகிறேன். விந்து வங்கியில் தானம் என்றுதான் சொல்வார்கள்.

அதிலும் விந்து தானம் செய்பவருக்கு வயது வரம்பெல்லாம் இருக்கிறது. ஆனால் பெருமாளின் மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது என்னவென்றால், அவனுக்கு சுய மைதுனம் செய்தால் விந்து வெளி வராது. புணர்ச்சியின் போது வரும் என்கிறீர்களா? அப்போதும் வராது. விறைப்பும் போகாது. உண்மையில் பெண்களுக்கு இது ஒரு வரப் பிரசாதம். விறைப்பும் குறையாது; விந்தும் வெளிப்படாது என்றால் அது எப்பேர்ப்பட்ட ஒரு நிலை!

இது ஒரு வியாதி என்றும், நடிகர் சந்திர பாபுவுக்கு இது இருந்ததாகவும், இதனாலேயே அந்தக் காலத்து நடிகைகளிடையே சந்திர பாபு மிகவும் பிரபலமாக விளங்கினார் என்றும் பெருமாள் கேள்விப் பட்டிருக்கிறான்.

(இதைப் படிக்கும் டாக்டர் நண்பர்களே, அந்த வியாதிக்கு என்ன பெயர் என்பது மறந்து விட்டது; தயை கூர்ந்து எனக்கு எழுதுங்கள்.)

சரி, எப்போதுதான் விந்து வெளியாகும் என்கிறீர்களா? அதற்கு அவனோடு கலவி கொள்ளும் பெண் மனது வைக்க வேண்டும். இவனைக் கீழே போட்டு, அவள் இவன் மீது மெதுவாக, மிக மிக மெதுவாக இயங்கினால் மட்டுமே ஒரு கட்டத்தில் விந்து வெளியாகும். இப்படிப்பட்டவன் விந்து வங்கியில் எப்படித் தன் விந்துவை விற்பது?


                              

பசி...பசி...அவனுடைய பசியை விட அவனுடன் அனுப்பப்பட்டு விட்ட அவனுடைய ஆறு வயது மகளின் பசியைப் போக்க வேண்டும். தனியறையில் அமர்ந்து அங்கே இரைந்து கிடக்கும் செக்ஸ் புத்தகங்களைப் பார்த்து சுய மைதுனம் செய்து விந்துவை சீஸாவுக்குள் விட்டுக் கொடுக்க வேண்டும். அரை மணி நேரம் ஆகியும் ஆள் வெளியே வராததால் அந்த விந்து வங்கிப் பெண் கதவைத் தட்டுவாள்.

டேய் மாதர்சோத், எல்லாவற்றையும் பார்த்து விட்டான்டா பெருமாள். இந்தப் பிச்சையா பெரிய விஷயம்? தேரி மா தி ஃபுத்தி...

இதை எழுதி முடித்து விட்டு யோசிக்கும் போது, பெருமாள் கொடுத்த விந்துவெல்லாம் இப்போது எத்தனை குழந்தைகளாக எங்கெங்கெல்லாம் இருக்கிறதோ என்று ஆச்சரியம் ஆச்சரியமாக இருக்கிறது.

***

28.10.2008.

12.45 p.m.

9 comments:

  1. intha TV kaaranungalukku vera aaaleh kidaikkalaya?

    ReplyDelete
  2. //
    (இதைப் படிக்கும் டாக்டர் நண்பர்களே, அந்த வியாதிக்கு என்ன பெயர் என்பது மறந்து விட்டது; தயை கூர்ந்து எனக்கு எழுதுங்கள்.)/

    டாக்டர் ஜோன்ஸ் reply please

    ReplyDelete
  3. இந்த கதையை வாசித்தால் உங்களுக்கு மயக்கமோ தலையிடியோ அல்லது மனப்பிறழ்வு நிலையோ ஏற்படலாம்.

    ReplyDelete
    Replies
    1. இது சூப்பர்!

      Delete
  4. அந்த வியாதியை எப்படி வர வைப்பது சார்

    ReplyDelete
  5. அனாலும் இவ்வளவு மோசமாக இருக்கிறது

    ReplyDelete
  6. மனப்பிறழ்வு நிலையோ ஏற்படலாம்.

    ReplyDelete
  7. I want that disease. What ever the name might be. - sittrinba raja. (wanted to be "perinba" raja).

    ReplyDelete